Crime

விருதுநகர் அருகே இன்ஸ்பெக்டக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் இன்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது, கணக்கில் வராத ரூ.1.53 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர் அருகே உள்ள வச்சக்காரப்பட்டி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வருபவர் கருப்பசாமி. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனாம் வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BrwF7h

Post a Comment

0 Comments