
அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல லட்சம் ரூபாய் பண மோசடியில் ஈடுபட்ட முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஓமலூர், தின்னப்பட்டி அருகே உள்ள பூசாரிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மணி (45). இவர் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் உதவியாளராகக் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jE11NU
0 Comments