
உதகையில் மனைவியைக் கொன்ற வழக்கில் தீர்ப்பு வழங்கும் நேரத்தில் குற்றவாளி தப்பி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள எடப்பள்ளி அணியாடா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பென்னி (58). இவரது மனைவி அந்தோணியம்மாள் (53).
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ltXYbo
0 Comments