Crime

விருதுநகரில் பெண் ஏட்டு ஒருவர் நேற்று இரவு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது கணவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை மேடு பகுதியை சேர்ந்தவர் பானுப்பிரியா (31). விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது கணவர் விக்னேஷ் (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இளைய மகன் முதுகுளத்தூரில் உள்ள பானுப்பிரியாவின் தாய் வீட்டில் தங்கி படித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gjkim2

Post a Comment

0 Comments