Crime

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி என வலம் வந்து கேரள முதல்வர், ஆந்திர முன்னாள் முதல்வர், புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநர் என அனைரையும் தான் ஒரு போலீஸ் அதிகாரி என நம்பவைத்து சைரன் வைத்த காரில் உலா வந்த போலி போலீஸ் அதிகாரி பட்டிவீரன்பட்டியில் பிடிபட்டார்.

தலைவர்களின் பாதுகாப்பையும் மீறி அவர்களை சந்தித்து ஏமாற்றி இருப்பது அவர்களின் பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாருக்கு பெரும் சோதனையை ஏற்படுத்தியுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jl6mc6

Post a Comment

0 Comments