Crime

சென்னை, மாதவரம் காவல் மாவட்டத்தில் 16 வயதுச் சிறுமியைத் திருமணம் செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை, மாதவரம் காவல் மாவட்டத்தில் வசித்து வரும் 16 வயதுச் சிறுமியை கடந்த 09.08.2021 அன்று முதல் காணவில்லை என சிறுமியின் பெற்றோர் M-4 செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின்பேரில், சிறுமியைக் காணவில்லை என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Uhr4Ba

Post a Comment

0 Comments