Crime

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பயிற்சி ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையை புதுச்சேரி நீதிமன்றம் இன்று விதித்துள்ளது.

புதுச்சேரி சண்முகாபுரம் தெற்கு பாரதிபுரம் நாகாத்தம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அன்பு மகன் ரஞ்சித் (எ) ரஞ்சித்குமார் (27). இவர் அப்பகுதியில் முதல் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை டியூஷன் நடத்தி வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37y2X48

Post a Comment

0 Comments