பெற்றோரிடமிருந்து பிரிந்த 7 மாத குழந்தை -மனதை உருக்கும் படம்

தலிபான்களின் பயம் 7 மாத சிறுமியை பெற்றோரிடமிருந்து பிரித்துவிட்டது. இந்த அப்பாவி குழந்தை தனது பெற்றோரிடமிருந்து பிரிந்து காபூல் விமான நிலையத்தில் ஒரு பிளாஸ்டிக் கூடையில் அழுது கொண்டிருந்தது. 

source https://zeenews.india.com/tamil/world/heart-breaking-picture-7-month-old-baby-separated-from-parents-at-kabul-airport-368678

Post a Comment

0 Comments