Crime

பாலியல் குற்றம் சாட்டப்பட்ட திருச்சி கல்லூரிப் பேராசிரியர் பால் சந்திரமோகன் இன்று (ஜூலை 7) கைது செய்யப்பட்டார்.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் பேராசிரியர் பால் சந்திரமோகன் (55). தமிழ்த் துறைத் தலைவராக இருந்த இவர் மீது, கல்லூரியின் தமிழ்த் துறை முதுகலை மாணவிகள் 5 பேர் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qQO0D2

Post a Comment

0 Comments