Crime

திண்டிவனம் அருகே கத்தி முனையில் 50 பவுன் நகை, 2.5 கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

திண்டிவனம் அருகே வெளியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேணு (63). இவர், அதே ஊரில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு (ஜூலை 25) தன் மனைவி முத்து லட்சுமி (60), மகள் விஜயகுமாரி (29) ஆகியோருடன் வீட்டை பூட்டி தூங்கினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kX5yMH

Post a Comment

0 Comments