
அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, 17 பேரிடம் ரூ.35 லட்சத்தை மோசடி செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜாவின் உறவினர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடையம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் (47). விவசாயியான இவர் கடந்த 2018-ம் ஆண்டு பொன்னங்குப்பத்தை சேர்ந்த பாக்யராஜ் என்பவர் மூலம் அதிமுக முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவின் சகோதரி மகனான சென்னையில் அசோக் நகரைச் சேர்ந்த முனுசாமி மகன் ரமேஷ்பாபுவுக்கு (45) அறிமுகமானார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VikXg2
0 Comments