
தேனி மாவட்டம் சின்னமனூரில் பிரியாணிக் கடை நடத்தி வருபவர் வீட்டில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர், இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் சின்னமனூர் வடக்கு ரத வீதியில் பிரியாணிக் கடை நடத்தி வருபவர் யூசுப் அஸ்லாம் என்ற உதயகுமார். இவரது சொந்த ஊர் மதுரை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2W7xUcO
0 Comments