
மதுரையில் தனியார் தொண்டு நிறுவனம் நடத்திய காப்பகத்தில் குழந்தை ஒன்று மாயமாகி மீட்கப்பட்டுள்ள நிலையில், அதன் உரிமையாளரை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள சேக்கிபட்டியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (22). மனவளர்ச்சி சற்று குன்றியவராகக் கூறப்படும் இவர், சிறு வயது முதல் அப்பகுதியில் ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jrxcAL
0 Comments