Crime

சென்னை காவல் ஆணையரிடம் சிறப்பாக செயல்பட்டதாக பரிசுப்பெற்ற போலீஸ் எஸ்.ஐ தனது பெண் தோழியின் மகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். உடந்தையாக இருந்த தாயும், பெரியம்மாவும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை காசிமேடு காவல் நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணியாற்றுபவர் சதீஷ்குமார். கடந்த ஆண்டு சென்னை மாதாவரம் பால்பண்ணை பகுதி பகுதியில் உள்ள அருள் நகர் நியாயவிலைக்கடையில் கரோனா பாதுகாப்புப் பணிக்காக சென்ற எஸ்.ஐ. சதீஷ்குமாருக்கும், அங்கு பணிபுரிந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3h3H2pL

Post a Comment

0 Comments