
கழுகுமலையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கியவரை போலீஸார் கைது செய்தனர்.
கழுகுமலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல் ஆய்வாளர் சோபா ஜென்சிக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, அவரது தலைமையில் உதவி ஆய்வாளர் காந்திமதி மற்றும் போலீஸார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wdzl6C
0 Comments