Crime

வாணியம்பாடியில் வாட்ஸ் அப் குழு அமைத்து, அதன் மூலம் மதுபானங்களை விற்பனை செய்துவந்த குரூப் அட்மின் உட்பட 2 பேரை போலீஸார் இன்று கைது செய்தனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக, டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, வெளிமாநில மதுபான விற்பனை மற்றும் கள்ளச்சாராய விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது. போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால், ரயில்கள் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து மதுபான வகைகள் கடத்தி வரப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vGXMsT

Post a Comment

0 Comments