
சோழவந்தான் அருகே இறுதி ஊர்வலத்தில் லாரி புகுந்து விபத்து ஏற்படுத்திய சம்பவத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுரை சோழவந்தான் அருகே திருவேடம் கிராமத்தைச் சேர்ந்த பொன்னையா என்பவர் நேற்று காலை காலமானார்.இவருக்கான இறுதிச் சடங்கு இன்று பகலில் நடந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tPy8AN
0 Comments