
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மூக்கண்டப்பள்ளியில் பூட்டிய வீட்டில் புகுந்து தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபரைத் தனிப்படை போலீஸார் கைது செய்து 260 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
ஓசூர், மூக்கண்டப்பள்ளி எம்.எம். நகர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வருபவர் மாதையன். இவர் கடந்த ஏப்ரல் 18-ம் தேதியன்று சொந்த ஊரான தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பகுதியில் புதியதாகக் கட்டி வரும் வீட்டைப் பார்வையிட குடும்பத்துடன் சென்றிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nXuGTm
0 Comments