Crime

கர்நாடக மாநிலத்தில் இருந்து திருப்பத்தூர் மாவட்டத்துக்கு மது பாட்டில்கள் கடத்தி வந்த 6 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் இன்று கைது செய்தனர்.

தமிழகத்தில் முழு ஊரடங்கையொட்டி டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து வெளிமாநிலங்களில் இருந்து மது பாட்டில்களைக் கடத்தி வந்து விற்பதாகவும், கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து வருவதாகவும் காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. அதன்பேரில், மாவட்டம் முழுவதும் மதுவிலக்கு தடுப்புப் பிரிவு காவல் துறையினர், சட்டம்-ஒழுங்கு காவல் துறையினர் மற்றும் ரயில்வே காவல் துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3i0bSln

Post a Comment

0 Comments