
ஆம்பூர் அருகே ரயில்வே சிக்னலைச் சரி செய்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த ரயில்வே ஊழியர்கள் மீது சரக்கு ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்துக் காவல் துறையினர் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34ARejP
0 Comments