Crime

மதுரையில் கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் மருந்துகளை விற்றதாக தனியார் மருத்துவமனை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். தொற்றால் இறந்தவர்களின் சான்றிதழ்களைப் பயன்படுத்தி வாங்கி விற்றாரா என, போலீஸ் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eKtgZn

Post a Comment

0 Comments