Crime

கரோனா ஊரடங்கு நேரத்தில் கடன் நெருக்கடியால் மகன், மகள்களைக் கொன்று நகைப்பட்டறை உரிமையாளர் மனைவியுடன் தற்கொலை செய்து கொண்ட பரிதாபச் சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை உசிலம்பட்டி வண்ணாரப்பேட்டை ஆர்.கே.தேவர் தெருவில் வசித்தவர் அய்யாவு. உசிலம்பட்டி பஜார் தெருவில் நகைப்பட்டறை நடத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hiUNT5

Post a Comment

0 Comments