Crime

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே ஒரே குடும்பத்தில் தாய், மகள், பேத்தி ஆகியோர் விஷம் குடித்து இன்று தற்கொலை செய்துகொண்டனர்.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள முஷ்டக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி மனைவி முனியம்மாள் (45). பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு முத்துமணி (21), மதன்குமார் (17) என்ற மகன்களும் ஜெயலலிதா (16) என்ற மகளும் உண்டு. முத்துசாமி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்தார். முனியம்மாள் தனது மகன், மகள்களுடன் பெட்டிக்கடைக்கு அருகே உள்ள ஒரு வீட்டிலும், அவரது தாய் அடைக்கலம் (70) அருகே உள்ள மற்றொரு வீட்டிலும் வசித்து வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sYUsqW

Post a Comment

0 Comments