
தென்காசி மாவட்டம், சுரண்டையில் உள்ள ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான துணிகள், பொருட்கள் எரிந்து சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
தென்காசி மாவட்டம், சுரண்டையில் உள்ள சங்கரன்கோவில் சாலையில் அண்ணா சிலை அருகில் பிரபல ஜவுளிக்கடை செயல்பட்டு வருகிறது. 3 தளங்களைக் கொண்ட இந்த கடையை செங்கோட்டையைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் இந்தக் கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2QRlkvM
0 Comments