Crime

மறைமலைநகரில் பிரபல தொழிலதிபரும் அதிமுக பிரமுகருமான திருமாறன் என்பவர் தொழில் போட்டியால் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். அவருக்கு பாதுகாப்பாக இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டதில் கொலையாளி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை அருகே மறைமலை நகரைச் சேர்ந்தவர் திருமாறன்(50). அதிமுக பிரமுகரான இவர், மறைமலை நகர் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு வேலை ஆட்களை சப்ளை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3niyzSk

Post a Comment

0 Comments