Crime

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மளிகைக்கடைக்காரர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தூத்துக்குடி மாவட்டம் கீழ தட்டப்பாறையை சேர்ந்தவர் என்.ஆனந்தன் (44). அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் இன்று தனது மனைவி ராமலெட்சுமி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவகத்துக்கு வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3swZCKw

Post a Comment

0 Comments