Crime

தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே சொத்து விவகாரத்தில் தாய், தந்தையை மகனே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுளளது.

இண்டூர் அருகே உள்ள பூச்செட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (66). இவர் மனைவி சின்னராஜி (60). இந்தத் தம்பதியருக்கு ராமசாமி (40) என்ற மகனும் சுமதி (35) என்ற மகளும் உள்ளனர். மணமாகி குடும்பத்துடன் வசிக்கும் ராமசாமி சொந்த கிராமத்திலேயே இருசக்கர வாகன மெக்கானிக் கடையை நடத்தி வருகிறார். சுமதிக்கும் திருமணமாகிவிட்டது. அவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kQstaL

Post a Comment

0 Comments