Crime

தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சேலம் வந்த மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர், ஏகே 47 மெஷின் கன்னால் சுட்டுத் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து கடந்த மாதம் 28-ம் தேதி மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் 183 பேர் சேலம் வந்தனர். இவர்கள் சேலம் லைன்மேடு ஆயுதப்படை மைதானம் மற்றும் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள முகாம்களில் தங்கி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Qzzly5

Post a Comment

0 Comments