Crime

யாரென்று விசாரிக்காமல் இரக்கப்பட்டு வேலை கொடுத்து, குடும்பத்தையும் தங்கவைத்து அழகு பார்த்த முதலாளி அம்மாவைக் கொலை செய்து நகை, பணத்தைத் திருடிக்கொண்டு குடும்பத்துடன் மாயமான கர்நாடக இளைஞரை போலீஸ் தேடுகிறது.

சென்னை, மாதவரம், பொன்னியம்மன் மேடு , தணிகாசலம் நகர், 5 வது பிராதன சாலையில் வசிப்பவர் ரவி (52). இவர், சௌகார் பேட்டையில் சொந்தமாக பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மனைவி கலைவாணி (47). இவர்களுக்கு உமேஷ் என்ற மகன் உள்ளார். உமேஷ் புனேவில் படித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cQmdfr

Post a Comment

0 Comments