Crime

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் தனிப்படையினர் நடத்திய சோதனையில் லாட்டரி விற்பனை செய்த 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் மணல் கடத்தல், லாட்டரி, மது மற்றும் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சட்ட விரோதச் செயல்களைத் தடுக்கவும், அச்செயலில் ஈடுபடுவோரைக் கைது செய்வதற்காகவும் எஸ்.பி. மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ், இரண்டாம் நிலைக் காவலர்கள் அன்பு சுப்பிரமணியன், மோகன், முதல்நிலைக் காவலர்கள் வினோத், பாலா, அஸ்வின், பாலாஜி, இளையராஜா ஆகியோரைக் கொண்ட தனிப்படை கடந்த 3 மாதங்களுக்கு முன் அமைக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bNplIy

Post a Comment

0 Comments