
சென்னை பட்டினப்பாக்கத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை ஆட்டோவில் வந்த ஒரு கும்பல் கடத்த முயன்றது. சிறுமியின் புத்திசாலித்தனமான செயலால் அந்த கும்பலின் முயற்சி நிறைவேறாமல், தப்பி ஓடியது.
சென்னை பட்டினப்பாக்கம் ராஜா தெருவில் வசிக்கும் குழந்தைகள் சிலர், நேற்று மதியம் அவர்கள் வசிக்கும் தெருவிலேயே ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் அருகில் ஒரு ஆட்டோ வந்து நின்றது. அதில் இருந்து இரண்டு நபர்கள் இறங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dHQU8r
0 Comments