
ரைஸ் புல்லிங் கலசம் விற்பனை செய்து கோடி கோடியாகச் சம்பாதிக்கலாம் என ஆசைகாட்டி மோசடி செய்த புகைப்படக் கலைஞரை 6 பேர் கொண்ட கும்பல் திரைப்படப் பாணியில் கடத்தியது. சென்னை போலீஸார் அவர்களை அதே பாணியில் மடக்கிப் பிடித்துக் கைது செய்துள்ளனர்.
சென்னை சாலிகிராமம் வேலாயுதம் காலனியைச் சேர்ந்தவர் நியூட்டன் (34). இவர் சினிமா புகைப்படக் கலைஞராக இருந்து வருகிறார். ஆயிரம் விளக்கு பகுதியில் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வந்தார். கரோனா தொற்று ஏற்பட்ட நேரத்தில் சரியாகத் தொழில் நடக்காததால் போட்டோ ஸ்டுடியோவை மூடிவிட்டார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bxk3k4
0 Comments