Crime

புதுச்சேரி வில்லியனூர் அருகே கீழே கிடந்த நாட்டு வெடிகுண்டை எடுத்தபோது தவறி விழுந்து வெடித்ததால் பெண் படுகாயமடைந்தார்.

புதுச்சேரி அடுத்த வில்லியனூர் வி.மணவெளி பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம், இறந்துவிட்டார். இவரது மனைவி ஆனந்தி (50). இவர்களுக்கு ராஜசேகர் என்ற மகனும், சந்தியா என்ற மகளும் உள்ளனர். மகள் திருமணமாகிச் சென்றுவிட்ட நிலையில், மகன் ராஜசேகருடன் ஆனந்தி வசித்து வருகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bHzFlf

Post a Comment

0 Comments