Crime

திருவண்ணாமலை அருகே அரசுப் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

சென்னை, மாதவரம், கன்னியப்பன் தெருவில் வசித்தவர் சதீஷ்குமார் (68). லாரி டிரான்ஸ்போர்ட் உரிமையாளர். இவரது மனைவி சாந்தி (60), மகள் பத்மபிரியா (34), மருமகன் மென்பொருள் பொறியாளர் ஸ்ரீபால் (42), பேரன் ஆர்யா (12), பேத்தி மிருதுளா (8). இவர்கள் அனைவரும் சுப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு காரில் நேற்று வந்தனர். காரை ஸ்ரீபால் ஓட்டி வந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2No8hjF

Post a Comment

0 Comments