2019, பிப்ரவரி 14 அன்று நடந்த புல்வாமா மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்தியா 2019 பிப்ரவரி 26, அன்று பாலகோட்டில் வான் வழி தாக்குதலை நடத்தி பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத முகாமை அழித்தது.
source https://zeenews.india.com/tamil/world/what-happened-on-2019-february-26-when-indian-airforce-balakot-airstrike-358082
0 Comments