Crime

ஆன்லைனில் ரம்மி விளையாடி சுமார் ரூ.7 லட்சம் வரை இழந்த இளைஞர், திருப்பூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

கோவை, ஆவாரம்பாளையம், இளங்கோ நகரைச் சேர்ந்தவர் எல்வின் பிரட்ரிக் (29). தனியார் நிறுவன ஊழியரான இவருக்குத் திருமணமாகவில்லை. ஆன்லைன் ரம்மி விளையாட்டைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். இதனைக் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3s8HTKv

Post a Comment

0 Comments