
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே குளத்தில் மூழ்கி இரு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
மானாமதுரை அருகே மூங்கில ஊரணி தாயார் நகரைச் சேர்ந்த ராஜ்குமார் மகன் பிரஜீன் (10), பாரதிராஜா மகன் ஜஸ்வந்த் பிரியன் (9) ஆகிய இருவரும் இன்று கீழக்கொம்புகாரநனந்தல் கிராமத்திற்குச் செல்லும் வழியில் உள்ள குளம் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3osHCza
0 Comments