Crime

பொங்கல் பரிசுப் பணத்தை நண்பர்களுடன் சேர்த்துச் செலவழித்த கல்லூரி மாணவர், பெற்றோர் கண்டிப்பார்களே என பயந்து கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

மதுரவாயல், பாக்கியலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதம்பி (45). இவரது மகன் தமிழ்ச்செல்வன் (20). இவர் தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். பெற்றோர் வெளியில் சென்றிருந்ததால், வீட்டில் பாட்டி பச்சையம்மாள் மட்டும் இருந்த நிலையில், தனது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் இன்று திடீரென குதித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3i5vjHw

Post a Comment

0 Comments