Crime

கோவை அருகே கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

கோவையை அடுத்த மருதமலை அடிவாரத்தில் உள்ள அமர் ஜோதி நகரைச் சேர்ந்தவர் சிவமுருகன் (50), பால் வியாபாரி. இவரது மனைவி வைரராணி (40). இவர்களுக்கு யுவஸ்ரீ (22), ஹேமா (19) என்ற மகள்கள் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kZszvH

Post a Comment

0 Comments