
பெண் தொழிலாளியைப் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்த தனியார் வங்கி ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் சுரேஷ். தனியார் வங்கியில் பணியாற்றிய இவர் கடந்த 2015-ம் ஆண்டு அம்பத்தூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் பெண்ணைக் காதலிப்பதாகக் கூறி, வீட்டுக்கு அழைத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oWBjW4
0 Comments