Crime

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வீட்டில் தனியாக இருந்த முப்புடாதி (35) என்ற இளம்பெண் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

முக்கூடல் அடுத்த செங்குளம் எம்ஜிஆர் நகரை சேர்ந்த சேர்ந்தவர் முத்துப்பாண்டி( 40 ) . தூத்துக்குடியில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி முப்புடாதி. இந்த தம்பதிக்கு மாரிசெல்வன் என்ற ஒரு மகன் உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ky7OX6

Post a Comment

0 Comments