Crime

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்த வழக்குக்கான குற்றப்பத்திரிகையில் இருவரின் பெயர்களை நீக்க, ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மதுரை செக்கானூரணி காவல் ஆய்வாளர் அனிதா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை சஸ்பெண்ட் செய்ய டிஐஜி நடவடிக்கை எடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள பொன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து. இவருக்கும், அருகிலுள்ள நல்லதம்பி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 2017 செப்டம்பரில் இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முத்துவும், அவரது மனைவியும் தாக்கப்பட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lcoAvk

Post a Comment

0 Comments