
கணினியில் தொடர்ந்து விளையாடி வந்ததைத் தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நெய்வேலி வடக்குத்து காந்திநகரைச் சேர்ந்த பெரியசாமியின் மகன் மாற்றுக் குடியிருப்பில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்துவந்தார். தந்தை புகைப்படக் கலைஞர் என்பதால் வீட்டில் கணினி இருந்தது. நேற்று (நவ. 19) மாலை தந்தை வேலை நிமித்தமாக வெளியே சென்றிருந்த நிலையில், சிறுவன் வீட்டிலிருந்த ஒரு அறையில் கணினியில் விளையாடிக் கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pOBEu7
0 Comments