
தஞ்சாவூர் கரந்தையில் உணவகம் மீது நேற்றிரவு நாட்டு வெடி வீசப்பட்டதில் இளைஞர் காயமடைந்தார்.
தஞ்சாவூர் கரந்தை செங்கல்காரத் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர், கரந்தை பேருந்து நிறுத்தம் எதிரே உணவகம் நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்றிரவு (நவ. 16) 10.45 மணியளவில், தஞ்சாவூர் அருகே ராமாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஸ்வரன் (25) சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lFv1rx
0 Comments