Crime

மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்டச் செயலர் முத்துக்குமரன் என்பவரை நண்பர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.

மதுரை மாவட்டம், மேலூர் அருகிலுள்ள வெள்ளரிப்பட்டியைச் சேர்ந்தவர் மலைச்சாமி. இவரது மகன் முத்துக்குமரன் (37). இவர் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியில் மதுரை தெற்கு மாவட்டச் செயலராக இருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/38OdOIP

Post a Comment

0 Comments