Crime

யானைகவுனியில் நேற்றிரவு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்றுபேர் கொல்லப்பட்ட விவகாரத்தில், குடும்பப் பிரச்சினையில் மருமகளே கொலை செய்தது தெரியவந்துள்ளது. கொலையாளிகளைப் பிடிக்க மகாராஷ்டிராவுக்கு தனிப்படை விரைந்துள்ளது.

சென்னை யானைகவுனி விநாயகர் மேஸ்திரி தெருவில் வசித்தவர் தலில் சந்த் (74). இவரது மனைவி புஷ்பா பாய் (70). இவர்களுக்கு ஷீத்தல் (38), பிங்கி (35) என்கிற மகன், மகள் உள்ளனர். தலில் சந்த் சொந்தமாக ஃபைனான்ஸ் தொழில் செய்து வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pow8OA

Post a Comment

0 Comments