Crime

பழனியில் குடும்பப் பிரச்சினைக்குக் காரணமாக இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதற்கு காவல்துறையின் ஒருதலைபட்சமான விசாரணையே காரணம் எனக் கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெரிய கலையமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இம்ரான்கான் (28) என்பவருக்கும் ஆயக்குடியைச் சேர்ந்த முன்சல்மா என்ற சோபி என்பவருக்கும் கடந்த ஓன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/37memoP

Post a Comment

0 Comments