Crime

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த இளைஞரை தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி பாதுகாப்பாக மீட்டனர்.

தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் அருகே உள்ள கள்ளம்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலசாமி (26). இவருக்கு, சற்று மனநல பாதிப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cJE3QS

Post a Comment

0 Comments