சமூக செயற்பாட்டாளர்களை அடக்க பாகிஸ்தான் செய்யும் சதிச் செயல், அதிர்ச்சித் தகவல்!

பலூசிஸ்தானில் இருந்து ஆயிரக்கணக்கான பலூச் தேசியவாத ஆர்வலர்கள் காணாமல் போயுள்ளனர். இது குறித்து பல்வேறு ஊகங்கள் நிலவிய நிலையில் தற்போது அதற்கு காரணம் ரசாயன ஆயுதங்களா என்ற அதிர்ச்சிக் கேள்வி சர்வதேச அளவில் முன்வைக்கப்படுகிறது...

source https://zeenews.india.com/tamil/world/pakistan-using-chemical-weapons-to-silence-voices-of-activists-345596

Post a Comment

0 Comments