நானே பிரதமர் என்று மன்னரிடம் நாற்காலிக்காக தர்மயுத்தம் நடத்தும் மலேசிய எதிர்கட்சித் தலைவர் அன்வர்

மலேசியப் பிரதமர் முஹைதீன் யாசினை வெளியேற்றுவதற்கான "வலுவான மற்றும் உறுதியான" பாராளுமன்ற ஆதரவு குறித்த ஆவணங்களை மன்னரிடம் வழங்கியதாக, அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் கூறுகிறார். 222 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் 120 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக அன்வர் கூறினார்.

source https://zeenews.india.com/tamil/world/malaysia-anwar-submits-documents-to-king-to-show-support-to-form-new-government-345980

Post a Comment

0 Comments